tag:blogger.com,1999:blog-4457844471513335662.post6857762431661457217..comments2015-06-22T14:14:24.215-07:00Comments on யாப்பு: "மரணத்திற்கான துரிதப் பாதையா?"ஞானசேகர் விஜயன்http://www.blogger.com/profile/08800931337475542105noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4457844471513335662.post-28914591551058820892013-09-25T22:55:50.118-07:002013-09-25T22:55:50.118-07:00:):)ஞானசேகர் விஜயன்https://www.blogger.com/profile/08800931337475542105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4457844471513335662.post-61264813550150351782013-09-25T14:02:34.625-07:002013-09-25T14:02:34.625-07:00நீங்க பேசாம ஞானசேகரன் விஜயகாந்த் னு பேர மாத்துங்க ...நீங்க பேசாம ஞானசேகரன் விஜயகாந்த் னு பேர மாத்துங்க பாஸ், புள்ளி விவரம் அருமை. ஆனால் உங்கள் கருத்துக்கள் மிகுந்த உண்மையை கூறுகின்றன. இதையெல்லாம் சொல்லி புரிய வைக்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க நம் மக்கள் (என்னையும் உங்களையும் சேர்த்து தான்) இருந்தாலும் உங்களை போன்ற ஒரு சிலரால் மட்டுமாவது இவற்றை பற்றி அக்கைறை கொள்வது பற்றி எனக்கு சந்தோசமே. UAE ல 25 வருசத்துக்கு முன்னாடியெல்லாம் அந்த அளவிற்கு மரங்கள் இல்லை அனால் இன்று இந்த நாட்டின் பலையை சோலையாக மாற்றிய நம்மவர்கள், சோலையாக இருந்த நம் தாய் நிலத்தை இன்று பாலையாக மாற்றி விட்டனர். உங்களை போன்ற ஆசிரியர்களால் மட்டுமே இனி இந்த தவறை சரி செய்ய முடியும். நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதின் நன்மையையும், அருமையையும் எடுத்துக் கூறுங்கள். நீங்களே நிறைய மரக் கன்றுகளை வாங்கி அவர்களை தெருவோரங்களில், அவர்களில் வீடுகளில் நட்டு வளர்க்க சொல்லுங்கள். உங்களின் அறிவுறுத்தல் இருந்தால் நிச்சயம் நம் இளைய சமுதாயம் மரங்களி வளர்பதற்கான முன்யர்சியை எடுக்கும். உங்களின் பணியில் என்னையும் இணைத்துக்கொள்ள நான் தயாராகவே உள்ளேன்.krishnamoorthyhttps://www.blogger.com/profile/14946151373353177714noreply@blogger.com